Friday, January 29, 2010

வீரவணக்கம்

ஈகையாளர்களே...
எம்மை விழித்தெழச் செய்ய
நீங்கள் உறங்கிப் போனீர்கள்
நாங்களும் காத்திருக்கிறோம்....
விடியலுக்கல்ல.....
அடுத்த ஈகையாளருக்காக...!!!!!